திருமதி சுப்பிரமணியம் இலட்சுமி

யாழ். வயாவிளான்(ஆடாலையை) பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் இலட்சுமி இந்தியாவில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து வயவையின் குல தெய்வங்களையும், வயாவிளான் இணையத்தின் சார்பில் வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ..