மரண அறிவித்தல்

யாழ். வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தருமதுரை புஸ்பநாயகி அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கநாயகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற தருமதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சிற்சபேசன், மலரினி, துஸ்யந்தன், தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதாநந்தநாயகம், கமலநாயகி, கனகநாயகி, சாந்தநாயகம், வரதநாயகி, காலஞ்சென்ற கலாநாயகி, கருணைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வசுதா, சிறிநாதன், சர்மிளா, வரதப்பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, ஓவியா, கனிமொழி, எழிலரசன், ஆர்த்தி, இலக்கியா, எழிலினி, அபிமன், சுடரவன், ஒளிமாறன், புகழோவியன், மகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிற்சபேசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783697993
மலரினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33636846398
துஸ்யந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447941101770
தர்சன்(தணிகை) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951578612

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி